காஸா இனப்படுகொலையைக் கண்டித்து இஸ்ரேலிய கல்வியாளர்கள் பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளனர்
கடந்த புதனன்று, 1,200 இஸ்ரேலிய பல்கலைக்கழக கல்வியாளர்களும் நிர்வாகிகளும் காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் இழைக்கப்பட்டுவரும் "போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை" எதிர்த்து ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.