இலங்கை அரசாங்கம் கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்களின் சம்பளம் மற்றும் சேவை முரண்பாடுகளை தொடர்ந்து அலட்சியம் செய்கின்றது
முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய நெருக்கடிக்கு ஏகாதிபத்திய நாடுகளின் பிரதிபலிப்பு, ஆக்கிரமிப்பு போரை போரை தீவிரப்படுத்துவது, வரி விதிப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை பறிப்பதுமாகும். திசாநாயக்க அரசாங்கமும் இதே தாக்குதல்களையே செயல்படுத்துகிறது.