ட்ரம்ப் போருக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்திவரும் நிலையில், சர்வதேச கடற்கொள்ளை நடவடிக்கையாக வெனிசுலாவின் எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது
கடந்த புதன்கிழமை, அமெரிக்க இராணுவம் வெனிசுவேலாவின் கடல் பகுதியில் வைத்து ஒரு பெரிய எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றியுள்ளது. இது, தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர் தயாரிப்புகளில், ஒரு பெரிய அதிகரிப்பைக் குறிக்கும் ஒரு வெட்கமற்ற கடற்கொள்ளையர் நடவடிக்கையாகும்.
