இலங்கை ஆடைத் தொழிற்சாலையான எல்பிஸ் லங்கா வேலைப் பாதுகாப்பை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது
தொழிலாளர்கள் தன்னிச்சையாகத் தங்களது போராட்டத்தைத் தொடங்கிய அதேவேளை, இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் (CMU) நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
