இலங்கை தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனநாயக உரிமைகளை ஆதரிக்க ஐரோப்பிய சக்திகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர்
தொழிலாளர் வர்க்கம் தனது ஊதியங்களையும் நிலைமைகளையும் பாதுகாக்க எந்த வகையிலும் அணிதிரள்வதற்கு எதிராக, தமிழ் முற்போக்குக் கூட்டணி, மனித உரிமைகள் சட்டத்தை இயற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திடம் அழைப்பு விடுக்கின்றது.